இந்தியாவில் அடிமை சின்னங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன என்று குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில்…
View More ’நாட்டில் அடிமை சின்னங்கள் அகற்றப்பட்டுவிட்டன’ – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு#budgetsession
’நாடாளுமன்றத்தில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க முடியாது’ – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
சீன ராணுவம் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக…
View More ’நாடாளுமன்றத்தில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க முடியாது’ – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிகுடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!
குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் மத்திய…
View More குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு முடிந்த நிலையில் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி…
View More இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வுநாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2022- 23ம் நிதியாண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கையை மத்திய…
View More நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்பட்ஜெட் 2022: பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார், அப்போது போசிய அவர், கொரோனா காலகட்டத்திலும் ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1.40 லட்சம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக…
View More பட்ஜெட் 2022: பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்பட்ஜெட் 2022: பிரதமரின் இ-வித்யா மூலம் அதிக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்
2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார், அப்போது போசிய அவர், பிரதமரின் இ-வித்யா மூலம் அதிக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார். 2022-23 ஆம் ஆண்டிற்கான…
View More பட்ஜெட் 2022: பிரதமரின் இ-வித்யா மூலம் அதிக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 10-வது மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்
2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். காலை 11 மணிக்கு மக்களவையில் அவர் நிதிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.…
View More பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 10-வது மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்மத்திய பட்ஜெட்டில், எதிர்பார்ப்புகள் என்ன?
2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். அதில் சாமானியர்களின் தேவை என்ன? எதிர்பார்ப்புகள் என்ன? பொருளாதார வல்லுநர்களின் கருத்து என்ன? என்பது…
View More மத்திய பட்ஜெட்டில், எதிர்பார்ப்புகள் என்ன?நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை
2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை, 4-ஆவது முறையாக தாக்கல் செய்ய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்துள்ளார். 2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை,…
View More நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை