2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். காலை 11 மணிக்கு மக்களவையில் அவர் நிதிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.
- 2022-2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, இன்று தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
- மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து உரையைத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.
- தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
- 2-ஆவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
- பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 10-ஆவது மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதில், உணவு பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும். பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது சாமானியர்களின் தேவையாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல, நேர்முக & மறைமுக வரிகளை குறைப்பதன் மூலம் விலையேற்றத்தை கட்டுப்படுத்தலாம். வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கலாம் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.