Armstrong, murder case ,BSP,Chargesheet ,SembiamPolice

#Armstrong கொலை வழக்கு | குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்பட உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை…

View More #Armstrong கொலை வழக்கு | குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல்!

#Armstrong கொலை வழக்கு | துபாய் விரையும் தனிப்படை போலீஸ்… சிக்குவாரா சம்போ செந்தில்?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை போலீசார் துபாய் விரைகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, கடந்த ஜூலை…

View More #Armstrong கொலை வழக்கு | துபாய் விரையும் தனிப்படை போலீஸ்… சிக்குவாரா சம்போ செந்தில்?

#Armstrong கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் A1 மற்றும் A2 குற்றவாளிகளாக ரவுடி நாகேந்திரன், ரவுடி சம்போ செந்தில்…

View More #Armstrong கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

சீசிங் ராஜா என்கவுன்ட்டர் ஏன்? #Chennai தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம்!

போலீசை நோக்கி சுட முயன்ற போது சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை…

View More சீசிங் ராஜா என்கவுன்ட்டர் ஏன்? #Chennai தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம்!
#Armstrong murder case - Budhur Appu's investigation continues!

#Armstrong கொலை வழக்கு – புதூர் அப்புவிடம் தொடரும் கிடுக்குப்பிடி விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, புதூர் அப்புவிடம் செம்பியம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் முன்பு…

View More #Armstrong கொலை வழக்கு – புதூர் அப்புவிடம் தொடரும் கிடுக்குப்பிடி விசாரணை!
Tamilnadu, Andhra mercenary leader shot dead at number counter... Who is this #Rowdy cheesing king?

தமிழ்நாடு, ஆந்திராவின் கூலிப்படை தலைவன்…யார் இந்த #Rowdy சீசிங் ராஜா?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட, பிரபல ரௌடி சீசிங் ராஜா குறித்து இங்கு காண்போம். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் ஜூலைமாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூர்,…

View More தமிழ்நாடு, ஆந்திராவின் கூலிப்படை தலைவன்…யார் இந்த #Rowdy சீசிங் ராஜா?

3 மாதங்களுக்குள் 3 என்கவுன்ட்டர்கள்! | அதிரடி காட்டும் சென்னை #PoliceCommissioner அருண்!

பெருநகர சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு, திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜியை தொடர்ந்து சீசிங் ராஜா என்ற ரவுடியும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல்…

View More 3 மாதங்களுக்குள் 3 என்கவுன்ட்டர்கள்! | அதிரடி காட்டும் சென்னை #PoliceCommissioner அருண்!

#Armstrong கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று(செப்.,23) என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்…

View More #Armstrong கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்!
#BSP |Armstrong murder case: main rowdy Budur Appu arrested in Delhi!

#BSP | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடி புதூர் அப்பு, டெல்லியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரின் இல்லத்தில் வைத்து வெட்டிக்கொலை…

View More #BSP | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது!

“#Armstrong கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை” – செல்வப்பெருந்தகை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு…

View More “#Armstrong கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை” – செல்வப்பெருந்தகை!