அரசியல்வாதிகள் எப்போதும் இன்று, நாளை மற்றும் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
View More “அரசியல்வாதிகள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்” – சந்திரபாபு நாயுடு பேட்டி !AssemblyElection
“முதன்முறையாக ஜம்மு – காஷ்மீர் மக்கள் அச்சமின்றி வாக்களித்துள்ளனர்” | #Narendramodi பெருமிதம்
முதன்முறையாக ஜம்மு – காஷ்மீர் மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களித்துள்ளனர்” என பிரதமர் மோடி தெரிவித்தார். யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை…
View More “முதன்முறையாக ஜம்மு – காஷ்மீர் மக்கள் அச்சமின்றி வாக்களித்துள்ளனர்” | #Narendramodi பெருமிதம்காங்கிரஸில் மீண்டும் இணையப் போகிறாரா விஜயசாந்தி?
தெலங்கானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் நடிகை விஜயசாந்தி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, கடந்த 1998-ஆம் ஆண்டு முதன்முறையாக பாஜகவில் இணைந்து தனது அரசியல்…
View More காங்கிரஸில் மீண்டும் இணையப் போகிறாரா விஜயசாந்தி?ராஜஸ்தான், ம.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!
ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்குப் பதிவை அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்கான திட்டங்களை இறுதி செய்ய தோ்தல் பாா்வையாளா்களுடனான தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனை…
View More ராஜஸ்தான், ம.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை பதம் பார்க்குமா “உள்கட்சி அதிருப்தி” ?
கர்நாடக பாஜகவின் முகமாக திகழ்ந்த ஜெகதீஷ் ஷெட்டார், ஈஸ்வரப்பா போன்ற தலைவர்கள் விலகல் அந்த மாநில பாஜகவின் வெற்றி வாய்ப்பை பதம் பார்க்குமா? அல்லது புதிய உத்வேகத்திற்கு வித்திடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது.…
View More கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை பதம் பார்க்குமா “உள்கட்சி அதிருப்தி” ?தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்: கே.பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நியூஸ் 7…
View More தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்: கே.பாலகிருஷ்ணன்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறேன்: டிடிவி தினகரன்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலா 23 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இன்று காலை சென்னை…
View More தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறேன்: டிடிவி தினகரன்சட்டமன்றத் தேர்தல்: தமிழகம் வரும் சுனில் அரோரா தலைமையிலான குழு!
சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 10ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் பதவிக் காலம் வரும் மே…
View More சட்டமன்றத் தேர்தல்: தமிழகம் வரும் சுனில் அரோரா தலைமையிலான குழு!சட்டமன்ற தேர்தலில் தமாகா தனிச் சின்னத்தில் போட்டி; ஜிகே.வாசன் அறிவிப்பு..
சட்டமன்ற தேர்தலில் தமாகா தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் ஜிகே.வாசன் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் தற்போதே முழு மூச்சில் இறங்கிவிட்டன. இந்தநிலையில்,…
View More சட்டமன்ற தேர்தலில் தமாகா தனிச் சின்னத்தில் போட்டி; ஜிகே.வாசன் அறிவிப்பு..தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும்: சரத்குமார்
சட்டமன்றத் தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து விலகி 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்த நடிகர் சரத்குமார் 2011 சட்டமன்றத் தேர்தலின் போது…
View More தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும்: சரத்குமார்