தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும்: சரத்குமார்

சட்டமன்றத் தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து விலகி 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்த நடிகர் சரத்குமார் 2011 சட்டமன்றத் தேர்தலின் போது…

View More தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும்: சரத்குமார்

சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும்:டி.ராஜேந்தர் பேச்சு!

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் என நடிகரும், திரைப்பட இயக்குநருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார். சென்னை மெரினாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.…

View More சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும்:டி.ராஜேந்தர் பேச்சு!