AI தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி… பேடிஎம் நிறுவனத்தில் வேலை இழந்த 1000 ஊழியர்கள்…

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பேடிஎம் நிறுவனம், பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,…

View More AI தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி… பேடிஎம் நிறுவனத்தில் வேலை இழந்த 1000 ஊழியர்கள்…

இன்ஸ்டாகிராமில் வந்த புதிய அப்டேட்!

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.  இன்ஸ்டாகிராமில் புதிய செய்யறிவு தொழில்நுட்ப வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது .  இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி (Story) வசதியில் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இமேஜ் ஜெனரேசன்…

View More இன்ஸ்டாகிராமில் வந்த புதிய அப்டேட்!

இந்தியர்களுக்காக 14 பிரத்யேக மொழிகளில் உருவாகும் பாரத் ஜிபிடி!

இந்தியாவில் ஏஐ பாரத் – ஜிபிடி எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தை கோரோவர்.ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. கோரோவர்.ஏஐ (CoRover) நிறுவனம் கூகுள் கிளவுடுடன் (Google cloud) இணைந்து பாரத் – ஜிபிடி (Bharath- GPT) எனும்…

View More இந்தியர்களுக்காக 14 பிரத்யேக மொழிகளில் உருவாகும் பாரத் ஜிபிடி!

‘ஜெமினி’ AI தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் கூகுள் நிறுவனம்!

செய்யறிவு தொழில்நுட்பங்கள் கடந்த ஆண்டில் மட்டும் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் தனது ‘ஜெமினி’ (Gemini) எனும் புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை…

View More ‘ஜெமினி’ AI தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் கூகுள் நிறுவனம்!

DeepFake புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் – மத்திய அரசு அறிவிப்பு!

டீப்ஃபேக் விவகாரம் தொடர்பாக புகார்களை பதிவு செய்ய புதியதாக இணையதளம் உருவாக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். டீப்ஃபேக் (DeepFake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை…

View More DeepFake புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் – மத்திய அரசு அறிவிப்பு!

என்னை வைத்து DeepFake வீடியோ.. மிகவும் கவலை அளிக்கிறது.. – பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் வைரலானதையடுத்து,  இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார். தற்போது மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது AI…

View More என்னை வைத்து DeepFake வீடியோ.. மிகவும் கவலை அளிக்கிறது.. – பிரதமர் நரேந்திர மோடி!

ராஷ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து டீப்ஃபேக் வீடியோவில் கஜோல்… சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அது டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என தெரியவந்துள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். …

View More ராஷ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து டீப்ஃபேக் வீடியோவில் கஜோல்… சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

இணையத்தில் வைரலான Deep Fake வீடியோ.. தைரியமாக எதிர்கொண்ட ராஷ்மிகா மந்தனா.. நடந்தது என்ன?

துரு துரு கண்கள், நவ ரசங்களும் காட்டும் முகம் என முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனாவை கிட்டத்தட்ட 40 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமிலும், 4.7 மில்லியன் பேர் எக்ஸ் வலைதள பக்கத்திலும்…

View More இணையத்தில் வைரலான Deep Fake வீடியோ.. தைரியமாக எதிர்கொண்ட ராஷ்மிகா மந்தனா.. நடந்தது என்ன?

ராஷ்மிகாவை தொடர்ந்து கத்ரீனா கைப்: இணையத்தில் பரவி வரும் Deep Fake காட்சிக்கு வலுக்கும் கண்டனம்!

ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோவை தொடர்ந்து தற்போது நடிகை கத்ரீனா கைஃபின் போலி வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவின்…

View More ராஷ்மிகாவை தொடர்ந்து கத்ரீனா கைப்: இணையத்தில் பரவி வரும் Deep Fake காட்சிக்கு வலுக்கும் கண்டனம்!

நடிகை ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ குறித்த விசாரணையை தொடங்கியது மத்திய அரசு!

நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த மார்பீங் வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தெலுங்கு திரையுலகில்…

View More நடிகை ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ குறித்த விசாரணையை தொடங்கியது மத்திய அரசு!