தமிழ்நாட்டில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன.…
View More மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்புAadhaar
மார்ச் மாதத்திற்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்- வருமான வரித்துறை
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம். எனவே,…
View More மார்ச் மாதத்திற்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்- வருமான வரித்துறைஅரசின் பலன்களைப் பெற ஆதார் எண் வழங்க வேண்டும் -தமிழ்நாடு அரசு
அரசின் பலன்களைப் பெற ஆதார் எண் வழங்க வேண்டும் எனவும், ஆதார் எண் பெறும் வரை ஆதார் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆதார் தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு தமிழ்நாடு மின்…
View More அரசின் பலன்களைப் பெற ஆதார் எண் வழங்க வேண்டும் -தமிழ்நாடு அரசுமின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக வழக்கு; நாளை ஒத்திவைப்பு
மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம்…
View More மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக வழக்கு; நாளை ஒத்திவைப்பு10 நிமிடத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதாக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதால், நுகர்வோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 10 நிமிடத்தில் மின் இணைப்புடன் ஆதார்…
View More 10 நிமிடத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?ஆதார் இணைப்பிற்கு பிறகே மின் கட்டணம் வசூல் – மின்சார வாரியம் அறிவிப்பு
ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதாக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதால், நுகர்வோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று…
View More ஆதார் இணைப்பிற்கு பிறகே மின் கட்டணம் வசூல் – மின்சார வாரியம் அறிவிப்புஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என்பது தவறான செய்தி – அமைச்சர் செந்தில் பாலாஜி
ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்…
View More ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என்பது தவறான செய்தி – அமைச்சர் செந்தில் பாலாஜிமதுரையில் 1239 பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த ஆதார் சேவா கேந்திரா அனுமதி!
மதுரை மாவட்டத்தில் ஆதார் பதிவு இல்லாத மாணவர்களுக்கு 1239 பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்தி ஆதார் பதிவு செய்ய ஆதார் சேவா கேந்திரா அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு…
View More மதுரையில் 1239 பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த ஆதார் சேவா கேந்திரா அனுமதி!போலி வாக்காளர் அடையாள அட்டையை தடுக்கும் எந்த முயற்சியும் வரவேற்கத்தக்கது – கார்த்தி சிதம்பரம் எம்.பி
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே இருப்பதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “போலி வாக்காளர் அடையாள அட்டையை தடுக்கும்…
View More போலி வாக்காளர் அடையாள அட்டையை தடுக்கும் எந்த முயற்சியும் வரவேற்கத்தக்கது – கார்த்தி சிதம்பரம் எம்.பிபான் -ஆதார் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வரும் 30- ஆம் தேதி கடைசி நாள்…
View More பான் -ஆதார் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு