’உழவர்களின் தேவைகளை ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பது மகிழ்ச்சி’ – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி

உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி உழவன் அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் கார்த்தி நேற்று தாக்கல்…

View More ’உழவர்களின் தேவைகளை ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பது மகிழ்ச்சி’ – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி

“டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” – நடிகர் கார்த்தி

டெல்லியில் போராடும் விவசாயிகள் குரலுக்கு செவி சாய்த்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என நடிகர் கார்த்தி கோரிக்கை வைத்துள்ளார். உழவன் அறக்கட்டளை வாயிலாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்களால் மிக மோசமாக…

View More “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” – நடிகர் கார்த்தி