மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவன்!

தேனி மாவட்டம்,கூடலூரில் மின்னல் தாக்கி தந்தையின் கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் 12வது வார்டை சேர்ந்த மாயக்கண்ணன் மகன் பாலபிரகதீஸ். இவர் தனது தந்தையுடன் அவர்களுக்கு சொந்தமான…

View More மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவன்!

உடல்களை மாற்றி வழங்கிய மருத்துவமனை ஊழியர்கள்!

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் சடலம் மாற்றி வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரிய குளத்தை சேரந்த ராமு உயிரிழந்தார். ராமுவின் உடலுக்குப் பதில் நிலக்கோட்டையை…

View More உடல்களை மாற்றி வழங்கிய மருத்துவமனை ஊழியர்கள்!

திமுக- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி: சி.டி.ரவி

திமுக-காங்கிரஸ் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி போடிநாயக்கனூர் தேர்தல் பரப்புரையில் விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து…

View More திமுக- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி: சி.டி.ரவி

போடிநாயக்கனூரில் ஓபிஎஸ் 12-ம் கட்ட தேர்தல் பரப்புரை!

போடிநாயக்கனூரில், 12-ம் கட்ட பரப்புரை மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி வாக்கு சேகரித்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடி நாயக்கனூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி, அவர்,…

View More போடிநாயக்கனூரில் ஓபிஎஸ் 12-ம் கட்ட தேர்தல் பரப்புரை!

அதிமுகவில் இணைவோருக்கு கவுரவமான பதவி வழங்கப்படும் – ஓபிஎஸ்

மாற்றுக் கட்சியிலிருந்து அதிமுகவில் இணையும் அனைவருக்கும், கவுரவமான பதவிகள் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேமுதிக கட்சியைச் சேர்ந்த போடி…

View More அதிமுகவில் இணைவோருக்கு கவுரவமான பதவி வழங்கப்படும் – ஓபிஎஸ்

தேனியில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி!

பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் உள்பட ஐந்து பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பத்து பேர் கடந்த வாரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரியகுளம் அரசு…

View More தேனியில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி!

நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த 3 பேர் கைது!

மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி 40 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த தரவிஸ் அக்பர், அவரது மனைவி…

View More நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த 3 பேர் கைது!