வன்னியர் சமூகத்தை ஏமாற்றியவர் முதல்வர் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறி வன்னியர் மக்களை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்…

View More வன்னியர் சமூகத்தை ஏமாற்றியவர் முதல்வர் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கஞ்சா கடத்தல் வழக்கில் வெளிநாட்டு இளைஞர் கைது!

சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய ரூவாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், வாகனத்தை…

View More கஞ்சா கடத்தல் வழக்கில் வெளிநாட்டு இளைஞர் கைது!

முதல்வர் பழனிசாமி நாளை வேட்பு மனுத்தாக்கல்!

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

View More முதல்வர் பழனிசாமி நாளை வேட்பு மனுத்தாக்கல்!

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் அதிமுக வேட்பாளர் சித்ராவிற்கு ஆதரவுக்…

View More வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – முதல்வர் பழனிசாமி

லாரி உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!

டீசல் விலை உயர்வை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்களின் 72ஆவது வருடாந்திர மகா சபை கூட்டம் நடைபெற்றது.…

View More லாரி உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!