சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து – மசோதா நிறைவேற்றம்!
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்ட மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தஞ்சம் கோரி ஏராளமானோர் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது. ...