சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து – மசோதா நிறைவேற்றம்!

சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்ட மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.  இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  தஞ்சம் கோரி ஏராளமானோர் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது. …

View More சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து – மசோதா நிறைவேற்றம்!

கஞ்சா கடத்தல் வழக்கில் வெளிநாட்டு இளைஞர் கைது!

சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய ரூவாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், வாகனத்தை…

View More கஞ்சா கடத்தல் வழக்கில் வெளிநாட்டு இளைஞர் கைது!