ரேஷன் கடைகளில் புகார் பதிவேட்டை பராமரிக்க உத்தரவு

தமிழ்நாட்டின் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் புகார் பதிவேட்டை பராமரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து கூட்டுறவு சங்க பதிவாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தின் சுற்றறிக்கை ஒன்றை…

View More ரேஷன் கடைகளில் புகார் பதிவேட்டை பராமரிக்க உத்தரவு

ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை முறை

தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் இன்று முதல் பயோமெட்ரிக் முறை பதிவு மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. நியாய விலைக்கடைகளில், போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து, பயோ -மெட்ரிக்…

View More ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை முறை

நியாய விலைக் கடைகளின் நேரம் நாளை முதல் மாற்றம்!

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளுக்கான நேரம், நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவி வரும் சூழலில், கொரோனா நிவாரணம் மற்றும் மாதாந்திர பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய…

View More நியாய விலைக் கடைகளின் நேரம் நாளை முதல் மாற்றம்!