தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா யாருக்கும் கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 14-வது மெகா தடுப்பூசி முகாமில்,…

View More தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சர்வதேச விமான சேவைக்கான தடை ஜன.31 வரை நீட்டிப்பு

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி முதல் சர்வதேச விமான…

View More சர்வதேச விமான சேவைக்கான தடை ஜன.31 வரை நீட்டிப்பு

இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பியதை அடுத்து மொத்த நாடுகளும் சுத்தமாக முடங்கின. உலகமே லாக்டவுனில் பூட்டிக்…

View More இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு ஒமிக்ரான்?

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க, மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ், உலகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை…

View More சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு ஒமிக்ரான்?

பெங்களூரில் ஒமிக்ரான், அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பெங்களூரில் ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளாதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர்…

View More பெங்களூரில் ஒமிக்ரான், அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமிக்ரான் மிரட்டல்: விமான கட்டணங்கள் திடீர் உயர்வு, பயணிகள் அதிர்ச்சி

ஒமிக்ரான் வைரஸ் பீதியை கிளப்பி இருப்பதை அடுத்து வெளிநாடுகளுக்கான விமான கட்டணங்களை, விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப் பட்டுள்ளது. இந்த வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி…

View More ஒமிக்ரான் மிரட்டல்: விமான கட்டணங்கள் திடீர் உயர்வு, பயணிகள் அதிர்ச்சி

ஒமிக்ரான் மிரட்டல்: விமான பயணிகளுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள்

ஒமிக்ரான் தொற்று பரவல் எதிரொலியாக 12 நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் விமான நிலைய இயக்குனருக்கு எழுதியுள்ள…

View More ஒமிக்ரான் மிரட்டல்: விமான பயணிகளுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள்

’ஒமிக்ரானில் இருந்து பாதுகாக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்’:பிரதீப் கவுர்

ஒமிக்ரான் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி அவசியம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸுக்கு ஒமிக்ரான்…

View More ’ஒமிக்ரானில் இருந்து பாதுகாக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்’:பிரதீப் கவுர்

மிரட்டும் ஒமிக்ரான்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் நடக்குமா?

புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் தென்னாப்பிரிக்காவுக்கு வீரர்களை அனுப்பும் முன், இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதிய வகை…

View More மிரட்டும் ஒமிக்ரான்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் நடக்குமா?