சென்னையில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை உட்பட பல வட கடலோர பகுதிகளில் கடந்த மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் நிவர் புயல் தாக்கியது. இதன்…
View More சென்னையில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு!Category: தமிழகம்
ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் கன மழைக்கு வாய்ப்பு…
View More ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!எதிர்க்கட்சிகள் குறித்து அவதூறு பேசுவதைத் தவிர்த்து, ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்
எதிர்க்கட்சிகள் குறித்து தேவையற்ற அவதூறுகள் பேசுவதைத் தவிர்த்து, ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயலின் காரணமாகத்…
View More எதிர்க்கட்சிகள் குறித்து அவதூறு பேசுவதைத் தவிர்த்து, ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.3,108 கோடி தேவை: தமிழக அரசு
நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினரிடம், உடனடியாக 650 கோடி ரூபாயும், முழுமையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 3 ஆயிரத்து 108 கோடி ரூபாயும் தேவை என தமிழக…
View More நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.3,108 கோடி தேவை: தமிழக அரசுஅக்.15 முதல் டிச.15 வரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கக்கோரிய வழக்கு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கடல் சீற்றம் மிகுந்த அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்றி அறிவிக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை…
View More அக்.15 முதல் டிச.15 வரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கக்கோரிய வழக்கு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!“புரெவி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி” -முதல்வர் பழனிசாமி
கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து…
View More “புரெவி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி” -முதல்வர் பழனிசாமிதமிழ் வழி இட ஒதுக்கீடு: 85 நபர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய உத்தரவு!
2016 – 2019ம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 20% தமிழ் வழி இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 85 நபர்களின் சான்றிதழ்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.…
View More தமிழ் வழி இட ஒதுக்கீடு: 85 நபர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய உத்தரவு!விவசாயிகளை அழைத்துப் பேசி போராட்டத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்துப் பேசி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…
View More விவசாயிகளை அழைத்துப் பேசி போராட்டத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை!
அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே புலிகுத்தியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வராஜ்…
View More அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை!மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரது உருவப்…
View More மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!