”அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது”- அமைச்சர் செங்கோட்டையன்!

சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி…

View More ”அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது”- அமைச்சர் செங்கோட்டையன்!

பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது: உயர்நீதிமன்றம் நீதிபதிகள் வேதனை!

பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். மருத்துவம் மற்றும் பொறியியல்…

View More பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது: உயர்நீதிமன்றம் நீதிபதிகள் வேதனை!

“சித்ராவின் மறைவுக்கு அவர்தான் காரணம்” சித்ராவின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு வழக்கு தொடர்பாக ஆர்டிஓ விசாரணை தொடங்கியது. சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் நடிகை சித்ரா, தூக்கிட்டு உயிரிழப்பு செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனையில் உயிரிழப்பு…

View More “சித்ராவின் மறைவுக்கு அவர்தான் காரணம்” சித்ராவின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!

முதல்வர் பழனிசாமி குறித்து கடுமையாக விமர்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்த வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து மிக கடுமையாக விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி, சபாநாயகர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக…

View More முதல்வர் பழனிசாமி குறித்து கடுமையாக விமர்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்த வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்!

மநீம-க்கு கூடும் கூட்டத்தை பார்த்து அதிமுக அமைச்சர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர்: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கூடும் கூட்டத்தை பார்த்து அதிமுக அமைச்சர்கள் தூக்கமின்றி தவிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சட்டமன்றத் தேர்தலில்…

View More மநீம-க்கு கூடும் கூட்டத்தை பார்த்து அதிமுக அமைச்சர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர்: கமல்ஹாசன்

கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள்…

View More கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரிழப்பு!

“விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்” – விஜய் வசந்த்

விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டம்…

View More “விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்” – விஜய் வசந்த்

கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் உயிரிழப்பு!

கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவர் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியிலுள்ள தனியார் சட்டக்கல்லூரியில் 3-ம்…

View More கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் உயிரிழப்பு!

“தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி

தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்த பின்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்…

View More “தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குடிபோதையில் படுத்து உறங்கிய திருடன்!

கொள்ளையடிக்க சென்ற திருடன், மதுபோதையால் அந்த வீட்டிலேயே உறங்கி மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேகர், இவரது மனைவி ஆனந்தி இருவரும் சமையல் வேலை பார்த்து வருகின்றனர். சமபவத்தன்று…

View More கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குடிபோதையில் படுத்து உறங்கிய திருடன்!