உயர் கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு; யூஜிசி அறிவிப்பு!

உயர் கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு விடுத்துள்ள அறிவிப்பில், முதுகலை பயிலும் மாணவிகளுக்கான கல்வித்தொகை, பல்கலைக்கழக அளவில்…

View More உயர் கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு; யூஜிசி அறிவிப்பு!

2.5 கோடி தடுப்புமருந்துகள் மத்திய அரசிடம் பெற்றப்பட்டு தமிழக மக்களுக்கு வழங்கப்படும்; அமைச்சர் விஜயபாஸ்கர்

இரண்டரை கோடி கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து பெற்று, பொதுமக்களுக்கு வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் மினி கிளினிக்கை திறந்துவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

View More 2.5 கோடி தடுப்புமருந்துகள் மத்திய அரசிடம் பெற்றப்பட்டு தமிழக மக்களுக்கு வழங்கப்படும்; அமைச்சர் விஜயபாஸ்கர்

ஆன்மீக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை, அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து!

ஆன்மீக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை, அதிமுகவுக்கு மட்டுமே உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். கோவை காந்தி பூங்காவில் தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின், 44 வது செயற்குழு கூட்டத்தில், அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி,…

View More ஆன்மீக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை, அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து!

நோய்களை குணமாக்குகிறதா பழையசோறு? ஆய்வு மேற்கொள்ள தமிழக சுகாதாரத்துறை ஒப்புதல்!

உடலில் பகுதிக் குடலிய அழற்சி, அல்சர் போன்ற அழற்சியைக் கொண்ட குடல் நோய்களை குணப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறை புதிய ஆய்வுத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தில் அரிசி சாதம் வீணாவதை…

View More நோய்களை குணமாக்குகிறதா பழையசோறு? ஆய்வு மேற்கொள்ள தமிழக சுகாதாரத்துறை ஒப்புதல்!

தி.மு.க நடத்துவது கிராம சபையா? அல்லது குண்டர் சபையா? -ஜெயக்குமார்

கிராம சபைக் கூட்டங்களில் திமுக விடுக்கும் மிரட்டல்களுக்கு அ.தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டை ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் பொங்கல்…

View More தி.மு.க நடத்துவது கிராம சபையா? அல்லது குண்டர் சபையா? -ஜெயக்குமார்

80 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை 2 மணி நேரமாக போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்!

உசிலம்பட்டி அருகே 80 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டுள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உச்சப்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வநாதன். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் அவரது பசு…

View More 80 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை 2 மணி நேரமாக போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்!

சென்னையில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு!

சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாரால் விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. சென்னையிலிருந்து அபுதாபிக்கு செல்லும் ஏர் இந்தியா எர்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று அதிகாலை 3.50 சென்னை சர்வதேச விமான…

View More சென்னையில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு!

”திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”- முதல்வர் பழனிசாமி!

இந்த தேர்தலில் திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். வெற்றிநடைபோடும் தமிழகம் என்கிற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி…

View More ”திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”- முதல்வர் பழனிசாமி!

குடிபோதையில், தன் வீட்டையே தீ வைத்து கொளுத்திய காவலர்!

நாகர்கோவில் அருகே, குடிபோதையில், தன் வீட்டையே தீ வைத்துக் கொண்ட காவலர், தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், வலிய மார்த்தாண்டம், கோணம் காடு பகுதியைச் சேர்ந்தவர் அருள் ஜாக்சன் (40)…

View More குடிபோதையில், தன் வீட்டையே தீ வைத்து கொளுத்திய காவலர்!

”50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்”- பள்ளிக்கல்வித்துறை!

50 வயதுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது உள்ளிட்ட தேர்தல்…

View More ”50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்”- பள்ளிக்கல்வித்துறை!