மாமரங்களைத் தாக்கும் நோய்; விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான மா மரங்களை வெட்டி அகற்றும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மாம்பழம் என்றாலே சேலம் தான் அனைவரின் நினைவுக்கு வரும். உண்மையில் கிருஷ்ணகிரியில் விளைவிக்கப்படும் மாம்பழமே சுவை மிகுந்த...