54 காந்தங்களை விழுங்கிய சிறுவன்: காரணமறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி!

இங்கிலாந்தில் 12 வயது சிறுவன் அறிவியல் ஆராய்ச்சிக்காக காந்தங்களை விழுங்கி சோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ப்ரீஸ்ட்விச் பகுதியை சேர்ந்தவர் 12 வயதான ரிலே மோரிசன். இவர் அறிவியல் குறித்த சோதனைகளை…

View More 54 காந்தங்களை விழுங்கிய சிறுவன்: காரணமறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி!

“அதிமுக இணைப்பு பற்றி டிடிவி.தினகரன் பேசுவது விநோதமானது”; அமைச்சர் ஓஎஸ்.மணியன்!

இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்ற டிடிவி தினகரன், அதிமுக இணைப்பு பற்றி பேசுவது விநோதமானது என அமைச்சர் ஓஎஸ்.மணியன் கூறியுள்ளார். 18 எம்எல்ஏக்களை தன்னோடு அழைத்துச் சென்று, அதிமுக ஆட்சியைக்…

View More “அதிமுக இணைப்பு பற்றி டிடிவி.தினகரன் பேசுவது விநோதமானது”; அமைச்சர் ஓஎஸ்.மணியன்!

ஓடிடி தளங்களுக்கு கட்டுபாடு: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்!

ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்வதற்கான கட்டுபாட்டு நெறிமுறைகளை அரசாங்கம் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுமார் 40 க்கு மேற்பட்ட ஓடிடி…

View More ஓடிடி தளங்களுக்கு கட்டுபாடு: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்!

ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்துக்கட்சிகளும் கோரிக்கை!

தமிழகத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்துக்கட்சியினரும் ஒரே…

View More ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்துக்கட்சிகளும் கோரிக்கை!

ராமநாதபுரத்தில் தப்பியோடிய கைதி கைது; 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்!!

ராமநாதபுரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பியோடிய கைதி ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பணியின்போது கவனக்குறைவாக இருந்த 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும்…

View More ராமநாதபுரத்தில் தப்பியோடிய கைதி கைது; 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்!!

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கான திட்டம் இல்லை- மத்திய அரசு!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைப்பதற்கான எந்தவித திட்டமும் இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.60 ஆகவும், டீசல் விலை…

View More பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கான திட்டம் இல்லை- மத்திய அரசு!

கொரோனா சுகாதார நடவடிக்கைகளால் புற்றுநோய் ஏற்படுமா?

கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட சில பழக்க வழக்கங்களை நான் தினமும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டோம். அந்தவகையில் கொரோனா தொடர்பாகவே மக்கள்…

View More கொரோனா சுகாதார நடவடிக்கைகளால் புற்றுநோய் ஏற்படுமா?

கொரோனாவை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler

கொரோனா தொற்றை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு நாடுகளில் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு மக்களுக்கு…

View More கொரோனாவை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler

“வூஹான் பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா பரவ வாய்ப்பில்லை..!” – WHO

வூஹான் பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வூஹான் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உலகம் முழுவதும் பரவிய…

View More “வூஹான் பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா பரவ வாய்ப்பில்லை..!” – WHO

முதல்வர் பிரச்சாரம் செய்யும் பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த நபரால் பரபரப்பு

வேலூர் அருகே, துப்பாக்கியுடன் திரிந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை அடுத்த மத்தூர் பகுதியில், வேகமாக சென்ற கார் ஒன்று, சாலையில் சென்றவர்கள் மீது…

View More முதல்வர் பிரச்சாரம் செய்யும் பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த நபரால் பரபரப்பு