கூடலூர் பகுதியில் சங்கர் என்ற யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த சேரம்பாடி பகுதியில் கடந்த 10 நாட்களாக சங்கர் என்ற காட்டு யானை வலம் வருகிறது. இதனால்…
View More காட்டு யானையை விரட்ட வந்த கும்கியுடன் செல்ஃபி எடுத்து வரும் பொது மக்கள்!உலகம் முழுவதும் அறிமுகமானது Fau-G
இந்தியா- சீனா இடையிலான கல்வான் மோதலையடுத்து சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் காரணமாக பப்ஜி பயனர்கள் மிகுந்த…
View More உலகம் முழுவதும் அறிமுகமானது Fau-Gஅழுகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!
சங்கரன்கோவிலில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடல் கிணற்றில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாலாஜி நகர் அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் பிறந்து சில…
View More அழுகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!18 வயது நிரம்பாத இஸ்லாம் சிறுமிக்கு திருமணம் செய்யத் தடையில்லை!
இஸ்லாம் சட்டப்படி பூப்படைந்த பிறகு 18 வயதிற்கு கீழ் உள்ள இஸ்லாமிய சிறுமி, தான் விரும்பும் யாரை வேண்டுமானும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் இஸ்லாம்…
View More 18 வயது நிரம்பாத இஸ்லாம் சிறுமிக்கு திருமணம் செய்யத் தடையில்லை!மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டம்; தீர்மானங்கள் நிறைவேற்றம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.…
View More மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டம்; தீர்மானங்கள் நிறைவேற்றம்!லெஹெங்காவில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்!
லெஹெங்கா ஆடையில் வைத்து கடத்தப்பட்ட போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிகாரிகளின் வலையில் சிக்காமல் இருக்க நாம்…
View More லெஹெங்காவில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்!நிலக்கடலை ஓடு மூலம் பூந்தொட்டியை உருவாக்கிய தெலங்கானா மாணவிக்கு விருது வழங்கல்!
நிலக்கடலை ஓட்டிலிருந்து பூந்தொட்டிகளை உருவாக்கிய தெலங்கானாவைச் சேர்ந்த 14 வயது மாணவிக்கு மாநில அளவில் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டத்தில் சின்டல் குண்டா பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருபவர்…
View More நிலக்கடலை ஓடு மூலம் பூந்தொட்டியை உருவாக்கிய தெலங்கானா மாணவிக்கு விருது வழங்கல்!கொரோனாவில் இருந்து மீண்டார் 117 வயது மூதாட்டி!
உலகின் இரண்டாவது மிக மூத்தவரான 117 வயது மூதாட்டி சிஸ்டர் ஆண்ட்ரே கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கொரோனா…
View More கொரோனாவில் இருந்து மீண்டார் 117 வயது மூதாட்டி!கலை இழந்த காதலர் தின கொண்டாட்டம்; விவசாயிகள் ஏமாற்றம்!
காதலர் தினத்தை ஒட்டி ரோஜாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக குறைவான ஆர்டர்களே வந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு தங்கள் காதலை வெளிபடுத்த ரோஜா மலரையே மக்கள்…
View More கலை இழந்த காதலர் தின கொண்டாட்டம்; விவசாயிகள் ஏமாற்றம்!“அதிமுக சாதி, மதம் சாராத கட்சி” – முதல்வர் பழனிசாமி!
எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் 5-வது கட்ட தேர்தல் பரப்புரையில், ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “அதிமுக சாதி, மதம் சாராத கட்சி” என்று குறிப்பிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பேசிய…
View More “அதிமுக சாதி, மதம் சாராத கட்சி” – முதல்வர் பழனிசாமி!