தெலங்கானாவில் எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற பெயரை அண்மையில் தேசிய கட்சியாக…
View More “பாஜகவின் விலைபேசும் போக்கு நாட்டுக்கே ஆபத்து” – டி.ஆர்.பாலுதெலங்கானா
கடும் வெள்ளம், ஆம்புலன்ஸ்சிலேயே பிரசவித்த கர்ப்பிணி
தெலங்கானா மாநிலத்தில், நிறைமாத கர்ப்பிணியை ஸ்டெச்சரில் வைத்து, ஆபத்தான வகையில் வெள்ள நீர் பெருக்கெடுத்த ஓடையை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கடந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், மஞ்ரியால…
View More கடும் வெள்ளம், ஆம்புலன்ஸ்சிலேயே பிரசவித்த கர்ப்பிணிவாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: பெண் எம்.பி.க்கு 6 மாதம் சிறை
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத்…
View More வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: பெண் எம்.பி.க்கு 6 மாதம் சிறை’நீங்க சந்தோஷமா இருக்கணும், நான் அவஸ்தை படணுமா?’- மருமகளை ஓடி வந்து கட்டிப்பிடித்த ’கொரோனா’ மாமியார்!
கொரோனா பரவல் கொடுமையாகப் பாதித்து வருகிறது, நாடெங்கும். பாதிக்கப்படுவோரும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது நாள்தோறும். இதற்கிடையே கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள் ளவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். தனிமையே கொடுமை. கொரோனா தனிமை, கொடுமையிலும்…
View More ’நீங்க சந்தோஷமா இருக்கணும், நான் அவஸ்தை படணுமா?’- மருமகளை ஓடி வந்து கட்டிப்பிடித்த ’கொரோனா’ மாமியார்!பூமியைத் தோண்டும்போது கிடைத்த பழங்காலத்து தங்கப் புதையல்!
தெலங்கானாவில் பெம்பார்த்தி கிராமத்தில் தனி நபருக்குச் சொந்தமான பூமியைத் தோண்டும்போது தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஜன்கோன் மாவட்டத்தில் பெம்பார்த்தி கிராமம் அமைந்துள்ளது. அங்கு நரசிம்மாலு என்பவருக்குச் சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் சமன்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பழங்காலத்தைச் சேர்ந்த தங்கப் புதையில் நிறைந்த செம்பு…
View More பூமியைத் தோண்டும்போது கிடைத்த பழங்காலத்து தங்கப் புதையல்!நிலக்கடலை ஓடு மூலம் பூந்தொட்டியை உருவாக்கிய தெலங்கானா மாணவிக்கு விருது வழங்கல்!
நிலக்கடலை ஓட்டிலிருந்து பூந்தொட்டிகளை உருவாக்கிய தெலங்கானாவைச் சேர்ந்த 14 வயது மாணவிக்கு மாநில அளவில் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டத்தில் சின்டல் குண்டா பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருபவர்…
View More நிலக்கடலை ஓடு மூலம் பூந்தொட்டியை உருவாக்கிய தெலங்கானா மாணவிக்கு விருது வழங்கல்!