”திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் கெத்து நடைபோடும்”-மு.க.ஸ்டாலின்!

அதிமுக ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், கொரோனாவால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்ததற்கு அதிமுக…

View More ”திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் கெத்து நடைபோடும்”-மு.க.ஸ்டாலின்!

ராம்கோ குழுமத்தில் ஒரு புதிய நட்சத்திரம்; நடிகையாக அறிமுகமாகும் சந்தியா ராஜூ!

பிரபல தொழில் நிறுவனமான ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் மகள் சந்தியா ராஜூ தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இயக்குநர் ரேவந்த் கொருகொண்டா “நாட்டியம்” என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இதில்…

View More ராம்கோ குழுமத்தில் ஒரு புதிய நட்சத்திரம்; நடிகையாக அறிமுகமாகும் சந்தியா ராஜூ!

பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை இன்று வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி!

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார். தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் முதல்வர் பழனிசாமி…

View More பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை இன்று வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி!

அதிரடியாக உயரும் உள்நாட்டு விமான கட்டணம்!

கொரோனா தொற்று காரணமாக சுணக்கத்திலிருந்த விமான சேவைகள் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசு தற்போது உள்நாட்டு விமான சேவைக்கான கட்டணத்தை 10 முதல் 30 சதவிகிதம் வரை…

View More அதிரடியாக உயரும் உள்நாட்டு விமான கட்டணம்!

பிரதமர் மோடி இந்தியாவின் எல்லைப் பகுதியை சீனாவிடம் விட்டுக் கொடுத்துவிட்டார் – ராகுல் காந்தி

லடாக் எல்லையில் உள்ள இந்திய பகுதி, சீனாவிற்கு விட்டுக் கொடுக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி…

View More பிரதமர் மோடி இந்தியாவின் எல்லைப் பகுதியை சீனாவிடம் விட்டுக் கொடுத்துவிட்டார் – ராகுல் காந்தி

கைகள் இல்லை, எனினும் நடனத்தால் உலகை ஈர்த்த சிறுமி!

பிரேசிலிலுள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமியான விக்டோரியா ப்யூனோ. பிறவியிலேயே அரியவகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட விக்டோரியா கைகள் இல்லாமல் பிறந்தார். ஆனால் கைகள் இல்லை என அவர் சோர்ந்து…

View More கைகள் இல்லை, எனினும் நடனத்தால் உலகை ஈர்த்த சிறுமி!

காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!

டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி துணை ஆறுகளை மேம்படுத்த 3 ஆயிரத்து 159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீர்நிலைகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக அரசு…

View More காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் அறிவிப்பு!

திருப்பூர் உடுமலைப்பேட்டையில் பரப்புரையை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறக் கூடும்…

View More விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் அறிவிப்பு!

உத்தரகாண்ட் வெள்ளம்: தபோவான் சுரங்கத்தில் 35 பேரை மீட்கும் பணி தீவிரம்!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் தபோவான் சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 35 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி நந்த தேவி மலையில் ஏற்பட்ட…

View More உத்தரகாண்ட் வெள்ளம்: தபோவான் சுரங்கத்தில் 35 பேரை மீட்கும் பணி தீவிரம்!

மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்: பாஜகவினர் கடும் அமளி!

மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் நடந்த பட்ஜெட் குறித்த விவாதத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்…

View More மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்: பாஜகவினர் கடும் அமளி!