‘கோவில்களுக்கு குடும்பத்தோடு செல்லுங்கள்’; நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட சீமான்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள முதன்மை கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று தமிழில் வழிபாடு செய்ய வைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.…

View More ‘கோவில்களுக்கு குடும்பத்தோடு செல்லுங்கள்’; நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட சீமான்

9 நொடியில் தரைமட்டமான இரட்டை கோபுரம்

9 ஆண்டுகளாகக் கட்டப்படட இரட்டை கட்டிடம் 9 நொடியில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தைக் கட்டியது. சுமார்…

View More 9 நொடியில் தரைமட்டமான இரட்டை கோபுரம்

மதுரை புத்தக கண்காட்சி ரத்து; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தவிர்க்க முடியாத காரணத்தால் மதுரை புத்தக கண்காட்சி ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்தியப் புத்த பதிப்பாளர் சங்கம், மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டம்பர் 3-ஆம்…

View More மதுரை புத்தக கண்காட்சி ரத்து; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சென்னையின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை!

சென்னை, கிண்டி கத்திப்பாரா, ஆலந்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை…

View More சென்னையின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை!

‘என் மானசீக குரு இயக்குநர் செல்வராகவன்’ – இயக்குநர் மோகன் ஜி

தன்ன்னுடைய மானசீக குரு இயக்குநர் செல்வராகவன் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். இயக்குநர் மோகன் ஜி இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ‘என் மானசீக குரு இயக்குநர் செல்வராகவன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.…

View More ‘என் மானசீக குரு இயக்குநர் செல்வராகவன்’ – இயக்குநர் மோகன் ஜி

‘என் உயிர் இருக்கும் வரை நான் உழைப்பேன்’ – முதலமைச்சர்

என் உயிர் இருக்கும் வரை நான் உழைப்பேன் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 3 நாள் பயணமாகக் கொங்கு மண்டலம் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு பயணம் மேற்கொண்டார். அப்போது…

View More ‘என் உயிர் இருக்கும் வரை நான் உழைப்பேன்’ – முதலமைச்சர்

‘கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது ஏன் என்பதைப் படித்துப்பாருங்கள்’ – எம்.பி சு.வெங்கடேசன்

திருக்குறள் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் தமிழ்நாடு…

View More ‘கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது ஏன் என்பதைப் படித்துப்பாருங்கள்’ – எம்.பி சு.வெங்கடேசன்

‘வீடுகளை அகற்றுவது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல’ – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

வீடுகளை அகற்றுவது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல என அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு அரசின் அறிவிப்பு சென்னையிலிருந்து…

View More ‘வீடுகளை அகற்றுவது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல’ – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

கணியாமூர் வழக்கு; 5 பேருக்கு ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம்

கணியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியைகள் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணியாமூர் பள்ளி ஜூலை 13-ஆம் தேதி மர்ம…

View More கணியாமூர் வழக்கு; 5 பேருக்கு ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம்

‘2026-ல் மிக மோசமான தோல்வியை திமுக சந்திக்கும்’ – முன்னாள் அமைச்சர்

திமுக அரசு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 30 இலட்ச…

View More ‘2026-ல் மிக மோசமான தோல்வியை திமுக சந்திக்கும்’ – முன்னாள் அமைச்சர்