உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான்,…
View More வாழ்வா சாவா ஆட்டத்தில் விளையாடும் பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை..!worldcup
பாகிஸ்தான் நிதான ஆட்டம் – ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்கு…!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம்,…
View More பாகிஸ்தான் நிதான ஆட்டம் – ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்கு…!11 ஆண்டுகளுக்கு பின் சென்னை மண்ணில் கால்வைத்த பாக். அணி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்துள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து,…
View More 11 ஆண்டுகளுக்கு பின் சென்னை மண்ணில் கால்வைத்த பாக். அணி – ரசிகர்கள் உற்சாக வரவேற்புபாக். கிரிக்கெட் வீரருக்கு எதிரான ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கம் எதிரொலி: ட்ரெண்டாகும் ‘#Sorry_Pakistan’ ஹேஸ்டேக்!
நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ரிஸ்வான் விக்கெட்டாகி பெவிலியன் திரும்பியபோது ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பபட்ட நிலையில் ‘#Sorry_Pakistan’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட்…
View More பாக். கிரிக்கெட் வீரருக்கு எதிரான ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கம் எதிரொலி: ட்ரெண்டாகும் ‘#Sorry_Pakistan’ ஹேஸ்டேக்!பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு விராட் கோலி வழங்கிய பரிசு!
நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து பாக். வீரர் பாபர் அசாமுக்கு இந்திய வீரர் விராட் கோலி தனது கையெழுத்திட்ட டி-சர்ட்டை பரிசாக வழங்கியுள்ளார். உலகக்கோப்பை…
View More பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு விராட் கோலி வழங்கிய பரிசு!வரலாறு படைத்த இந்தியா: 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி!
நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 30.2 ஓவர்களில் தனது இலக்கான 192 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர…
View More வரலாறு படைத்த இந்தியா: 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி!#INDvsPAK : 191 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி!
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி…
View More #INDvsPAK : 191 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி!பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை காட்டிய வங்கதேச இளைஞர்கள் – சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு!
நியூசிலாந்து, வங்கதேசம் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை ஏந்திய வங்கதேச இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்துள்ளது. காஸாவில் தரைவழித் தாக்குதல்களை…
View More பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை காட்டிய வங்கதேச இளைஞர்கள் – சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு!”வரலாற்று சிறப்புமிக்க வெற்றி காஸாவில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு சமர்பிப்பு!” – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான்
இலங்கை அணிக்கு எதிராக பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை காஸாவில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு சமர்பிப்பதாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையில் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்…
View More ”வரலாற்று சிறப்புமிக்க வெற்றி காஸாவில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு சமர்பிப்பு!” – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான்”எனது சிக்ஸர் சாதனை குறித்து கிறிஸ் கெயில் கண்டிப்பாக மகிழ்ச்சியடைவார்!” – ரோஹித் சர்மா கருத்து
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ள ரோஹித் சர்மா, அவரது இந்தப் பயணத்தில் கிறிஸ் கெயிலிடம் இருந்து ஊக்கம் பெற்றதாக தெரிவித்துள்ளார். இந்தியா -ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி நேற்று…
View More ”எனது சிக்ஸர் சாதனை குறித்து கிறிஸ் கெயில் கண்டிப்பாக மகிழ்ச்சியடைவார்!” – ரோஹித் சர்மா கருத்து