வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு – கட்டுமான பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்!
வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்வதிபுரம் கிராம மக்கள் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடியவர்...