தரமற்ற உணவு; அழுது கொண்டு புகார் அளித்த காவலர்

உத்தரபிரதேசத்தில் காவலர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக காவலர் ஒருவர் அழுது கொண்டே புகார் அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  உத்திரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு…

View More தரமற்ற உணவு; அழுது கொண்டு புகார் அளித்த காவலர்

ஞானவாபி மசூதி விவகாரம்; இந்துக்கள் புதிய மனு தாக்கல்

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இந்துக்களை வழிபட அனுமதிக்க கோரி இந்துக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.    கடந்த மே மாதம் ஞானவாபி மசூதியின் சுற்றுச்சுவரில் உள்ள இந்து…

View More ஞானவாபி மசூதி விவகாரம்; இந்துக்கள் புதிய மனு தாக்கல்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிரபல யூடியூபர் கைது

உத்தரபிரதேச மெட்ரோ ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக பிறந்த நாள் கொண்டாடிய பிரபல யூடியூபர் கவுரவ் தனேஜாவை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள மெட்ரோ ரயில்…

View More பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிரபல யூடியூபர் கைது

நபிகள் குறித்த அவதூறு கருத்து; பாஜக நிர்வாகி கைது

நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதவிட்ட உத்தரபிரதேச மாநில பாஜகவை சேர்ந்த ஹர்சித் ஸ்ரீவத்ஷாவை  போலீசார்  செய்தனர். உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் முன்னாள் இளைஞரணி செயலாளர் ஹர்சித் ஸ்ரீவத்ஷா…

View More நபிகள் குறித்த அவதூறு கருத்து; பாஜக நிர்வாகி கைது

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து எரிக்கும் அவலம்!

உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து எரிக்கும் அவலம் நிலவுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு…

View More கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து எரிக்கும் அவலம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் முககவசம் அணியாவிட்டால் ரூ.10ஆயிரம் அபராதம் : யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச மாநிலத்தில் முககவசம் அணியாவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக அறிவித்துள்ளார். மக்கள் தொகை அதிகமாக உள்ள மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ்…

View More உத்தரபிரதேச மாநிலத்தில் முககவசம் அணியாவிட்டால் ரூ.10ஆயிரம் அபராதம் : யோகி ஆதித்யநாத்

கொதிகலன் வெடிப்பில் தொழிலாளிகள் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மத்திய அரசின் விவசாய உரம் தயாரிப்பு நிறுவன ஆலையில் கொதிகலன் வெடித்த சம்பவத்தில் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.…

View More கொதிகலன் வெடிப்பில் தொழிலாளிகள் உயிரிழப்பு!