ஆக்சிஜனை இயற்கையிடம் திருப்பி கொடுங்கள் : நாக்பூர் மருத்துவமனை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பிறகு அவர்களை மரம் நட வலியுறுத்தும் நாக்பூர் மருத்துவமனை. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருப்பதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில்லுள்ள…

View More ஆக்சிஜனை இயற்கையிடம் திருப்பி கொடுங்கள் : நாக்பூர் மருத்துவமனை

கொதிகலன் வெடிப்பில் தொழிலாளிகள் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மத்திய அரசின் விவசாய உரம் தயாரிப்பு நிறுவன ஆலையில் கொதிகலன் வெடித்த சம்பவத்தில் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.…

View More கொதிகலன் வெடிப்பில் தொழிலாளிகள் உயிரிழப்பு!