உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுப்பதற்கு சாத்தியமான அனைத்து பங்களிப்பையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என குறித்து ஜெர்மனி அதிபர் ஓலாப் உடனான சந்திப்பிற்கு பின் பிரதமர் மோடி கூறினார். ஜெர்மனி…
View More “மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்க இந்தியா தயாராக உள்ளது!” – ஜெர்மனி அதிபர் ஓலாப் உடனான சந்திப்பிற்கு பின் பிரதமர் மோடி பேச்சு!Ukraine
உக்ரைனுக்கு எதிராக வட கொரிய ராணுவ வீரர்களை களமிறக்கும் #Russia? ஜெலன்ஸ்கியை தொடர்ந்து தென் கொரியா குற்றச்சாட்டு!
உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 1,500 வட கொரிய ராணுவ வீரர்கள் சென்றுள்ளதாக தென் கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையே போர் தொடங்கி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக…
View More உக்ரைனுக்கு எதிராக வட கொரிய ராணுவ வீரர்களை களமிறக்கும் #Russia? ஜெலன்ஸ்கியை தொடர்ந்து தென் கொரியா குற்றச்சாட்டு!உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் #PMModi சந்திப்பு!
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி…
View More உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் #PMModi சந்திப்பு!உக்ரைனில் #Telegram செயலியை பயன்படுத்த தடை – காரணம் என்ன?
அரசாங்கத்துக்குச் சொந்தமான கணினி, செல்போன் போன்ற சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம்…
View More உக்ரைனில் #Telegram செயலியை பயன்படுத்த தடை – காரணம் என்ன?உக்ரைனின் கோரிக்கைக்கு செவிமடுக்காத மேலை நாடுகள்… #VolodymyrZelenskyy செய்யப்போவது என்ன?
ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளில் தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையை அமெரிக்காவும், பிரிட்டனும் நிராகரித்துள்ளன. மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவில், உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது…
View More உக்ரைனின் கோரிக்கைக்கு செவிமடுக்காத மேலை நாடுகள்… #VolodymyrZelenskyy செய்யப்போவது என்ன?அஜித் தோவல் ரஷ்யா சென்றது ஏன்? மத்திய அமைச்சர் #SJaishankar அளித்த அப்டேட்!
ரஷ்யா- உக்ரைன் போர்நிறுத்த திட்டத்தோடுதான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் இடையே தொடங்கிய போர்…
View More அஜித் தோவல் ரஷ்யா சென்றது ஏன்? மத்திய அமைச்சர் #SJaishankar அளித்த அப்டேட்!140க்கு அதிகமான டிரோன்களை வீசி உக்ரைன் தாக்குதல்… பற்றி எரிந்த #Russia!
ரஷ்யா மீது உக்ரைன் திங்கட்கிழமை நள்ளிரவில் 144 ட்ரோன்களை வீசி சரமாரயாக தாக்குதல் நடத்தியது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி…
View More 140க்கு அதிகமான டிரோன்களை வீசி உக்ரைன் தாக்குதல்… பற்றி எரிந்த #Russia!#War- உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 49 பேர் பலி; 219 பேர் படுகாயம்!
உக்ரைன் மீது ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், 49 பேர் உயிழந்துள்ளனர். 210க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் கல்வி நிலையத்தின் மீது, ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளை…
View More #War- உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 49 பேர் பலி; 219 பேர் படுகாயம்!பிரதமர் மோடி உக்ரைன் செல்வது ஏன்? என்ன நடக்கும்?
– எஸ்.சையத் இப்ராஹிம், கட்டுரையாளர் உக்ரைன் – ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வருகிறது. உக்ரைனை சுற்றி வளைத்து ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் –…
View More பிரதமர் மோடி உக்ரைன் செல்வது ஏன்? என்ன நடக்கும்?தீவிரமடைந்த போர்… ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசரநிலை பிரகடனம்!
ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம்…
View More தீவிரமடைந்த போர்… ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசரநிலை பிரகடனம்!