“மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்க இந்தியா தயாராக உள்ளது!” – ஜெர்மனி அதிபர் ஓலாப் உடனான சந்திப்பிற்கு பின் பிரதமர் மோடி பேச்சு!

உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுப்பதற்கு சாத்தியமான அனைத்து பங்களிப்பையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என குறித்து ஜெர்மனி அதிபர் ஓலாப் உடனான சந்திப்பிற்கு பின் பிரதமர் மோடி கூறினார். ஜெர்மனி…

View More “மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்க இந்தியா தயாராக உள்ளது!” – ஜெர்மனி அதிபர் ஓலாப் உடனான சந்திப்பிற்கு பின் பிரதமர் மோடி பேச்சு!

தீவிரமடையும் போர்… மத்திய கிழக்கு நாடுகளில் என்னதான் நடக்கிறது?

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மூண்ட போர் தற்போது லெபனான், ஈரான் என பல்வேறு நாடுகள் ஈடுபடும் போராக மாறி நிற்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இந்த போர் வளர்ந்து வந்ததை பாதையை…

View More தீவிரமடையும் போர்… மத்திய கிழக்கு நாடுகளில் என்னதான் நடக்கிறது?

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்| வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கருத்து!

இஸ்ரேல் பதிலளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம், ஆனால் எந்தவொரு நாடும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். காஸா,…

View More மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்| வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கருத்து!