ரஷ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் படையினர் போர் புரிந்துவரும் நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.…
View More போர்க்களமாக மாறிய #Russia – 3 மாகாணங்களில் இருந்து இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேற அறிவுறுத்தல்!Ukraine
ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் படை…தீவிரமடைந்த போர் – அவசர நிலை அறிவிப்பு!
ரஷ்யாவின் எல்லைப் பிராந்தியமான கூர்க்ஸுக்குள் உக்ரைன் படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த பிராந்தியத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கிட்டதட்ட 3 ஆண்டுகளாக நடைபெற்று…
View More ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் படை…தீவிரமடைந்த போர் – அவசர நிலை அறிவிப்பு!“ஜனநாயக நாட்டின் தலைவர் மோடி குற்றவாளியை கட்டிப்பிடிப்பது ஏமாற்றமளிக்கிறது!” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் குற்றவாளியை கட்டி அணைப்பது ஏமாற்றம் அளிப்பதாக உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தியா, ரஷ்யா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு…
View More “ஜனநாயக நாட்டின் தலைவர் மோடி குற்றவாளியை கட்டிப்பிடிப்பது ஏமாற்றமளிக்கிறது!” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிஉக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு!
உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் இடையே தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.…
View More உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு!உக்ரைனில் போர் நிறுத்தம்?.. உலகத் தலைவர்கள் ஆலோசனை!
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த சர்வதேச மாநாடு சுவிட்சர்லாந்தில் இன்று (ஜூன் 15) தொடங்கியது. உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷ்யா, அந்த நாட்டின் கிழக்கு…
View More உக்ரைனில் போர் நிறுத்தம்?.. உலகத் தலைவர்கள் ஆலோசனை!போர் நிறுத்தத்திற்கு தயார்…. ஆனால்!… ரஷ்ய அதிபர் புதின்
போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் கூறியதாகக் கூறப்பட்டது. உக்ரைன் – ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை…
View More போர் நிறுத்தத்திற்கு தயார்…. ஆனால்!… ரஷ்ய அதிபர் புதின்“பேச்சுவார்த்தையே அமைதிக்கான வழி” – ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபருக்கு பிரதமர் மோடி ஆலோசனை!
ஜி7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உக்ரைன் – ரஷ்ய போர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி…
View More “பேச்சுவார்த்தையே அமைதிக்கான வழி” – ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபருக்கு பிரதமர் மோடி ஆலோசனை!ரஷ்யாவை சீண்டினால்… மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை!
ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு, மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கினால், அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்த விரும்பும் பிராந்தியங்களுக்கு அதே போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்கள் விநியோகிக்குக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர்…
View More ரஷ்யாவை சீண்டினால்… மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை!ஐரோப்பிய யூனியன் தேர்தல் | ரஷ்யா தலையீடு… நாடாளுமன்றத்தில் சோதனை!
வரும் ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் ஐரோப்பிய யூனியன் தோ்தலில் ரஷ்யா தலையிடும் என அஞ்சப்படுவதால், நாடாளுமன்ற வளாகத்திலும், பிற இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனா். உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3வது ஆண்டை…
View More ஐரோப்பிய யூனியன் தேர்தல் | ரஷ்யா தலையீடு… நாடாளுமன்றத்தில் சோதனை!“ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பகுதிகள் மீட்பு” – உக்ரைன் அதிபர் தகவல்!
ரஷ்ய ராணுவத்தால் இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் கார்கிவ் பிராந்தியப் பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடுமீர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த…
View More “ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பகுதிகள் மீட்பு” – உக்ரைன் அதிபர் தகவல்!