வெள்ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரானதால் குற்றாலம் அருவிகளில் மூன்று நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அக். 22-ம்தேதி பெய்த தொடர் கனமழையின் காரணமாக…
View More #Tenkasi | 3 நாட்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி!Five Falls
#Tenkasi | குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு – 2வது நாளாக குளிக்கத் தடை!
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி…
View More #Tenkasi | குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு – 2வது நாளாக குளிக்கத் தடை!