செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கமிஷன் நடந்திருக்கலாம் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தியதில், கலஷன், கரப்ஷன், கமிஷன் நடந்து இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.   நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் முன்னாள்…

View More செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கமிஷன் நடந்திருக்கலாம் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அரசு துணைபோவது போல் தெரிகிறது – ஆர்.பி.உதயகுமார்

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தமிழ்நாடு அரசு துணைபோவது போல் தெரிகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.   மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியை,…

View More ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அரசு துணைபோவது போல் தெரிகிறது – ஆர்.பி.உதயகுமார்

பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல்

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.   நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை…

View More பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல்

கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் பொருட்கள் காட்சி – அரசு முடிவு

சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் வேளாண் பொருட்கள் தொடர்பான திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும் காட்சிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.   ​தமிழ்நாடு வேளாண்மை உற்பத்தி ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில்…

View More கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் பொருட்கள் காட்சி – அரசு முடிவு

நல்லாளுமை விருதுக்கு தேர்வானவர்களின் விவரங்கள் வெளியீடு

இந்த ஆண்டுக்கான நல் ஆளுமை விருதுக்கு தேர்வாகியுள்ளோர் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.   ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது, அரசுத் துறைகள், அரசு ஊழியா்கள், அரசு சார்பு அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் சிறந்த…

View More நல்லாளுமை விருதுக்கு தேர்வானவர்களின் விவரங்கள் வெளியீடு

கூடங்குளம் மின்சாரம் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

கூடங்குளம் 3 மற்றும் 4 அலகுகளில் உற்பத்தி ஆகவுள்ள 100 சதவீத மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கே வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.   மத்திய மின்சாரத்துறைக்கு தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைவர்…

View More கூடங்குளம் மின்சாரம் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் : தமிழ்நாடு அரசு உத்தரவு

சுதந்திர தினத்தன்று ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.   தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், 110-ன் கீழ்…

View More சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் : தமிழ்நாடு அரசு உத்தரவு

ஆட்சி மாற்றத்திற்கு உழைத்த எங்களை அரசு கண்டு கொள்வதில்லை – ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றச்சாட்டு

ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு பெரும் பங்கு வகித்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கண்டு கொள்வதில்லை என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.   புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின்…

View More ஆட்சி மாற்றத்திற்கு உழைத்த எங்களை அரசு கண்டு கொள்வதில்லை – ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றச்சாட்டு

உரிய காலத்தில் பதவி உயர்வு – தலைமைச் செயலாளர் உத்தரவு

  அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.   தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தகுதியுள்ள அரசு அலுவலர்கள்…

View More உரிய காலத்தில் பதவி உயர்வு – தலைமைச் செயலாளர் உத்தரவு

3 வாரம் அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் கோரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.   முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட…

View More 3 வாரம் அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்