அண்ணா பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பாக நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்திற்கு எதிராக முன்னாள் துணைவேந்தர்…
View More முறைகேடு வழக்கு: அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுanna university surappa
சூரப்பா மீதான விசாரணை நிறைவு
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் சூரப்பா. இவர் மீது 280 கோடி ரூபாய் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து,…
View More சூரப்பா மீதான விசாரணை நிறைவுசூரப்பா வழக்கு தொடர்பான விசாரணைக் குழுவுக்கு கால நீட்டிப்பு தேவையில்லை : ஆணைய அதிகாரி கலையரசன்
சூரப்பா மீதான புகார்கள் தொடர்பான விசாரணைக் குழுவுக்கு கால நீட்டிப்பு தேவையில்லை என ஆணைய அதிகாரி கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற…
View More சூரப்பா வழக்கு தொடர்பான விசாரணைக் குழுவுக்கு கால நீட்டிப்பு தேவையில்லை : ஆணைய அதிகாரி கலையரசன்சூரப்பா குறித்த விசாரனை தாமதமாகும்: விசாரணைக் குழு
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை, விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், விசாரணை தாமதமாகும் என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து…
View More சூரப்பா குறித்த விசாரனை தாமதமாகும்: விசாரணைக் குழுஅண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க குழு!
அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக சூரப்பா 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார். பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசு மற்றும் அண்ணா…
View More அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க குழு!சூரப்பா ஓய்வுபெற்றாலும் விசாரணைக்கு வர வேண்டும்: விசாரணை ஆணையம்!
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்தது. இதனிடையே…
View More சூரப்பா ஓய்வுபெற்றாலும் விசாரணைக்கு வர வேண்டும்: விசாரணை ஆணையம்!துணைவேந்தர் சூரப்பா வழக்கில் விசாரணை ஆணையத்துக்கு 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணையை முடிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மீதான…
View More துணைவேந்தர் சூரப்பா வழக்கில் விசாரணை ஆணையத்துக்கு 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!