இந்திய அணி வீரர்கள் ஹோட்டல் அறைகளில் நேரத்தை வீணாக்காமல், உடனடியாக 3வது போட்டிக்கான பயிற்சியை தொடங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு…
View More “இந்திய அணி ஹோட்டல் அறைகளில் நேரத்தை வீணாக்காமல் பயிற்சியை தொடங்க வேண்டும்” – சுனில் கவாஸ்கர் கருத்து!Team India
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் மகன் என வைரலாகும் புகைப்படம் உண்மையா?
This News Fact Checked by Aajtak இந்திய கிரிக்கெட் அணியின் கேட்பட்ன் ரோஹித் சர்மாவின் இரண்டாவது ஆண் குழந்தை என வைரலாகி வரும் புகைப்படம் குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். இந்திய கிரிக்கெட் அணியின்…
View More இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் மகன் என வைரலாகும் புகைப்படம் உண்மையா?“ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு” – சௌரவ் கங்குலி கருத்து!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார். பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு…
View More “ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு” – சௌரவ் கங்குலி கருத்து!எம்.எஸ்.தோனியை கவுரவிக்கும் வகையில் ரூ.7 நாணயத்தை வெளியிடும் ரிசர்வ் வங்கி? உண்மை என்ன?
This news Fact Checked by ‘Newsmeter’ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பங்களிப்பை பாராட்டும் விதமாக ரூ.7 நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாக பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை…
View More எம்.எஸ்.தோனியை கவுரவிக்கும் வகையில் ரூ.7 நாணயத்தை வெளியிடும் ரிசர்வ் வங்கி? உண்மை என்ன?“கவுதம் கம்பீரை சில கடமைகளில் இருந்து விலக்கி வைப்பது புத்திசாலித்தனம்” – #BCCI -க்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கோரிக்கை!
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசவும், கேள்விகள் கேட்கவும் கவுதம் கம்பீருக்கு தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5…
View More “கவுதம் கம்பீரை சில கடமைகளில் இருந்து விலக்கி வைப்பது புத்திசாலித்தனம்” – #BCCI -க்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கோரிக்கை!ICC Champions Trophy | “வந்து விளையாடிட்டு அன்னைக்கே Return ஆகிருங்க” – புதிய யோசனை கூறிய #Pakistan கிரிக்கெட் வாரியம் – ஏற்குமா #BCCI ?
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விளையாட வைக்க புதிய யோசனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விளையாட வைக்க புதிய யோசனையை அந்நாட்டு…
View More ICC Champions Trophy | “வந்து விளையாடிட்டு அன்னைக்கே Return ஆகிருங்க” – புதிய யோசனை கூறிய #Pakistan கிரிக்கெட் வாரியம் – ஏற்குமா #BCCI ?“இந்தியாவை வெல்ல பல மடங்கு நன்றாக விளையாட வேண்டும்” – நியூசி. முன்னாள் வீரர் மார்ட்டின் கப்டில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்துக்கு காத்திருக்கும் சவால்கள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் மார்ட்டின் கப்டில் பேசியுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில்…
View More “இந்தியாவை வெல்ல பல மடங்கு நன்றாக விளையாட வேண்டும்” – நியூசி. முன்னாள் வீரர் மார்ட்டின் கப்டில்!“டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்” – #RohitSharma பேட்டி!
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரரான கே.எல்.ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் கடந்த…
View More “டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்” – #RohitSharma பேட்டி!“பாக். வெற்றியால், இந்தியாவுடனான டெஸ்ட்டில் நம்பிக்கை” | சென்னையில் #Bangladesh தலைமை பயிற்சியாளர் பேட்டி!
பாகிஸ்தான் தொடரில் கிடைத்த வெற்றி இந்திய டெஸ்ட் தொடருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதாக வங்கதேச தலைமை பயிற்சியாளர் சாடிக ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக…
View More “பாக். வெற்றியால், இந்தியாவுடனான டெஸ்ட்டில் நம்பிக்கை” | சென்னையில் #Bangladesh தலைமை பயிற்சியாளர் பேட்டி!“உள்ளூர் போட்டிகளில் இளம் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும்” – #RishabhPant
உள்ளூர் போட்டிகளில் மூத்த வீரர்களுடன் விளையாடும்போது, இளம் வீரர்கள் அவர்களிடத்திலிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும் என இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று…
View More “உள்ளூர் போட்டிகளில் இளம் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும்” – #RishabhPant