உத்திரமேரூர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால தங்க புதையல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பகுதியில் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த குழம்பேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள 60 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கோயிலை…
View More உத்திரமேரூர் கோயிலில் தோண்டும் போது கிடைத்த தங்கப் புதையல்!TamilNadu
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு மருத்துவர்கள் 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக்…
View More மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!திட்டமிட்டப்படி வரும் 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்
திட்டமிட்டப்படி வருகிற 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும், என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜி.பி.எஸ் கருவிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், 3-M…
View More திட்டமிட்டப்படி வரும் 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்பொது வேலைநிறுத்தம் – தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!
பொது வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் அனைத்து காவலரும் பணிக்கு வரவேண்டும் என காவல்துறை…
View More பொது வேலைநிறுத்தம் – தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!பட்டியலின மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்; மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்!
பட்டியலின மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வருகிற 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், எஸ்.சி பிரிவினருக்கு வருகிற 11 மற்றும்…
View More பட்டியலின மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்; மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்!8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
சென்னை-சேலம் 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 8 வழிச்சாலை அமைக்க 5 மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து தொள்ளாயிரம்…
View More 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்; தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவலர்கள்!
நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவுள்ள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண்…
View More நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்; தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவலர்கள்!தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…
View More தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!