சொந்த ஊர் சென்ற மக்கள்; அதிகரித்த கொரோனா தொற்று

பொங்கல் விழாவை கொண்டாட, சென்னையிலிருந்து கிராமங்களுக்கு சென்றவர்களால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கை-மாற்று அறுவை சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். இதனைத்…

View More சொந்த ஊர் சென்ற மக்கள்; அதிகரித்த கொரோனா தொற்று

அலங்கார ஊர்தி விவகாரம்: அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு கி.வீரமணி அழைப்பு

குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர்…

View More அலங்கார ஊர்தி விவகாரம்: அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு கி.வீரமணி அழைப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஜனவரி 24-ல் வெளியாகிறது?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை வரும் 24-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில், நகர்ப்புற…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஜனவரி 24-ல் வெளியாகிறது?

குடியரசு தின விழாவில், அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுப்பு: முத்தரசன் கண்டனம்

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு, குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி மறுத்த ஒன்றிய அரசுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட…

View More குடியரசு தின விழாவில், அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுப்பு: முத்தரசன் கண்டனம்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காலண்டரில், அரசு பள்ளி மாணவர்களின் ஓவியங்கள்!

ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்கள், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காலண்டரில் இடம்பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று…

View More தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காலண்டரில், அரசு பள்ளி மாணவர்களின் ஓவியங்கள்!

முழு ஊரடங்கு: பயணிகளிடம் அதிக கட்டணம் – டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை

முழு ஊரடங்கின் போது, ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். முழு ஊரடங்கின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் சிறப்பாக பணியாற்றி…

View More முழு ஊரடங்கு: பயணிகளிடம் அதிக கட்டணம் – டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை

தமிழ்நாட்டில், தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதியதாக, 20 ஆயிரத்து 911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொற்றுக்கு…

View More தமிழ்நாட்டில், தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது!

புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சமூக நலத்துறைகளின் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்…

View More புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனா மூன்றாவது அலை: 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 346 காவலர்களுக்கு கொரோனா

கொரோனா மூன்றாவது அலையில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு பணிகளில், முன்களப்பணியாளர்களாக பணியாற்றி வரும் காவல்துறையினரும், அதிகளவில்…

View More கொரோனா மூன்றாவது அலை: 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 346 காவலர்களுக்கு கொரோனா

பத்து நாட்களில், கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு உச்சத்தை தொடும்! – டாக்டர் ராதா

கொரோனா பாதிப்பில், தமிழ்நாடு உச்சநிலை அடைவதற்கு இன்னும் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தேவைப்படலாம் என டாக்டர் ராதா தெரிவித்துள்ளார். மும்பையின் புதிய நோய் தொற்று அளவுகள், சரியாக இரண்டு வாரங்களில்…

View More பத்து நாட்களில், கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு உச்சத்தை தொடும்! – டாக்டர் ராதா