சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்: பாஜக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சேலத்தில் இருந்து செங்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்ட , 400 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக செங்கோட்டையைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

View More சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்: பாஜக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் வேதனை!

வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதால்,  உடனே நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை…

View More வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் வேதனை!

உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி கீழத்தெரு பகுதியில்,…

View More உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!