இலங்கை மீண்டும் அத்துமீறல்; தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை அரசின் இதுபோன்று தொடர் கைது நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை…

View More இலங்கை மீண்டும் அத்துமீறல்; தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நவ.15-ம் தேதி செல்வமணி என்பவருக்கு சொந்தமான…

View More இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் விடுதலை

தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக கூறி,…

View More தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் 14 தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  இலங்கை கடற்படையினர் அவ்வப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர்.…

View More இலங்கை கடற்படையினரால் 14 தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்…

View More தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 12 பேர் படகுடன் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு…

View More தமிழக மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது

இலங்கை கடற்படையால் துப்பாக்கி முனையில் மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படையால் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், காசாக்குடி மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்குச் சொந்தமான…

View More இலங்கை கடற்படையால் துப்பாக்கி முனையில் மீனவர்கள் கைது!

தாயகம் திரும்பிய தமிழ்நாடு மீனவர்கள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 29 தமிழ்நாட்டு மீனவர்கள் இன்று தாயகம் திரும்பினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 மீனவர்கள் கடந்த ஜனவரி 27-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை…

View More தாயகம் திரும்பிய தமிழ்நாடு மீனவர்கள்

தொடரும் மீனவர்களுக்கான பிரச்சனை.. மேலும் 12 பேர் கைது

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம், தமிழ்நாடு மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த 8ஆம் தேதி…

View More தொடரும் மீனவர்களுக்கான பிரச்சனை.. மேலும் 12 பேர் கைது

மீனவர்கள் கைது: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு…

View More மீனவர்கள் கைது: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்