இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நவ.15-ம் தேதி செல்வமணி என்பவருக்கு சொந்தமான…

View More இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் விடுதலை

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை…

View More தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் கைதான தமிழக மீனவர்கள் விடுதலை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட…

View More இலங்கையில் கைதான தமிழக மீனவர்கள் விடுதலை

’21 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்தியா மற்றும்…

View More ’21 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்