இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார். இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான…
View More இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய வனிந்து ஹசரங்கா!Srilanka
இலங்கையில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய மாணவிகள் – தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த அந்நாட்டு கல்வித்துறை!
ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய 70 இஸ்லாமிய மாணவிகளின் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இலங்கை தேர்வாணையம் நிறுத்தி வைத்துள்ளது. இலங்கை திருக்கோணமலை பகுதியிலுள்ள சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் இலங்கை…
View More இலங்கையில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய மாணவிகள் – தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த அந்நாட்டு கல்வித்துறை!இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் – விபத்து வழக்காக மாற்றம்!
நாகை மீனவர்களின் படகு மோதி இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்…
View More இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் – விபத்து வழக்காக மாற்றம்!ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் – ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு!
தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் 1975-ம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக நிறுவப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையகம்…
View More ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் – ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு!வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட இலங்கை அரசை வலியுறுத்த கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை…
View More வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!தமிழக மீனவர்கள் 18 பேர் நடுக்கடலில் கைது | இலங்கை கடற்படையின் அட்டூழியம்!
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்களுடன் 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை…
View More தமிழக மீனவர்கள் 18 பேர் நடுக்கடலில் கைது | இலங்கை கடற்படையின் அட்டூழியம்!டி20 உலக கோப்பை – இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த…
View More டி20 உலக கோப்பை – இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி!டி20 உலகக் கோப்பை: இலங்கை – தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை!
உலகக் கோப்பை டி20 தொடரில் இன்று நடைபெற உள்ள 4வது லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியும் மற்றும் இலங்கை அணியும் மோதுகின்றன. 20 அணிகள் பங்கேற்கும் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்…
View More டி20 உலகக் கோப்பை: இலங்கை – தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை!இலங்கை அரசியலில் மீண்டும் ராஜபக்ச சகோதரர்கள்!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அரசியலைவிட்டு விலகியிருந்த ராஜபட்ச குடும்பத்தினா் தோ்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அப்போது அதிபராக இருந்த மகிந்த…
View More இலங்கை அரசியலில் மீண்டும் ராஜபக்ச சகோதரர்கள்!நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு..!
நாகை – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆண்டு அக். 10-ம் தேதி முதல் பயணிகள் கப்பல்…
View More நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு..!