தவறுதலாக சுட்டதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு – தலைமறைவான எஸ்.ஐ.-க்கு போலீசார் வலைவீச்சு

உத்தரப்பிரதேச காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் தவறுதலாக சுட்டதில் படுகாயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்திற்கு பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக இஷ்ரத் நிகார் (52) தனது மகனுடன்…

View More தவறுதலாக சுட்டதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு – தலைமறைவான எஸ்.ஐ.-க்கு போலீசார் வலைவீச்சு

2 மாத கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது!

அமெரிக்கா சிகாகோவில் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது செய்யபட்டார். கேரளா மாநிலம், கோட்டயம் உழவூரைச் சேர்ந்த மீரா(32),  அவரது கணவர் அமல் ரெஜி. இவர்களுக்கு மூன்று…

View More 2 மாத கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது!

பஞ்சாப் துப்பாக்கிச் சூடு சம்பவம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

பஞ்சாபில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் தேனி மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், பதிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது.…

View More பஞ்சாப் துப்பாக்கிச் சூடு சம்பவம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!
Us School

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை மீது துப்பாக்கி சூடு நடத்திய 6 வயது மாணவன்

அமெரிக்கா, விர்ஜீனியா மாகாணத்தில் பள்ளி ஆசியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விர்ஜீனியா மாகாணத்தில் ரிட்னெக் என்ற ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி…

View More அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை மீது துப்பாக்கி சூடு நடத்திய 6 வயது மாணவன்