ஜோத்பூர் அரசு மருத்துவமனையின் வளாகத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது…
View More #StopHarassment | 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை… ஜோத்பூரில் கொடூரம்!Sexual assault
கேரள திரையுலகில் புயலை கிளப்பிய ‘ஹேமா கமிட்டி அறிக்கை’! #AMMA தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் #Mohanlal!
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி நடிகைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்த புகார்கள் பூதாகரமாகி வரும் நிலையில், மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ – ன் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார்.…
View More கேரள திரையுலகில் புயலை கிளப்பிய ‘ஹேமா கமிட்டி அறிக்கை’! #AMMA தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் #Mohanlal!#HemaCommitteeReport | “5 ஆண்டுகளாக அரசு குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது” – கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு!
கேரள அரசு கடந்த 5 ஆண்டுகளாக ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிடாமல் மறைத்து, இதன்மூலம் குற்றவாளிகளை பாதுகாத்துள்ளதாகவும் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த…
View More #HemaCommitteeReport | “5 ஆண்டுகளாக அரசு குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது” – கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு!#HemaCommitteeReport | “மோகன்லால் தகுதியை இழந்துவிட்டார்” – நடிகர் ஷம்மி திலகன் கருத்து!
மோகன்லால் சினிமா துறையில் பாலியல் புகார் குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டார் என நடிகர் ஷம்மி திலகன் குற்றம்சாட்டியுள்ளார். மலையாள சினிமாவில் பெண்கள் எதிர் கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா…
View More #HemaCommitteeReport | “மோகன்லால் தகுதியை இழந்துவிட்டார்” – நடிகர் ஷம்மி திலகன் கருத்து!#HemaCommitteeReport | மலையாள நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் மீது பாலியல் புகார்! காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
மலையாள நடிகரும் கொல்லம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு வெளியான நிலையில், அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்து காங்கிரஸ் கட்சியினர் அவர் வீடு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
View More #HemaCommitteeReport | மலையாள நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் மீது பாலியல் புகார்! காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!மகாராஷ்டிரா பள்ளியில் 2 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… வெடிக்கும் போராட்டங்கள்… போலீஸ் தடியடி!
மகாராஷ்டிராவில் பள்ளிக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து வெடித்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியின் கழிவறையில்…
View More மகாராஷ்டிரா பள்ளியில் 2 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… வெடிக்கும் போராட்டங்கள்… போலீஸ் தடியடி!மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய #HemaCommitteeReport!
மலையாள சினிமாவில் திரைமறைவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல்ரீதியான அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. கேரளாவில் ஓடும் வாகனத்தில் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை…
View More மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய #HemaCommitteeReport!#Pattukkottai அருகே நடந்த மற்றொரு பயங்கரம்… மனநலச் சீர்வேண்டும் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!
பட்டுக்கோட்டை அருகே மனநலச் சீர்வேண்டும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை செக்கடி கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள்…
View More #Pattukkottai அருகே நடந்த மற்றொரு பயங்கரம்… மனநலச் சீர்வேண்டும் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: பாப்பாநாட்டில் #bandh!
பாப்பாநாடு பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு பகுதியைச் சோ்ந்த 22 வயது…
View More பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: பாப்பாநாட்டில் #bandh!“பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும்.. இது முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை” – பேரனுக்கு தேவகவுடா கடிதம்!
“பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் .. இது முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை” என தனது பேரனுக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா…
View More “பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும்.. இது முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை” – பேரனுக்கு தேவகவுடா கடிதம்!