“பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும்.. இது முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை” – பேரனுக்கு தேவகவுடா கடிதம்!

“பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் .. இது முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை” என தனது பேரனுக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா…

View More “பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும்.. இது முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை” – பேரனுக்கு தேவகவுடா கடிதம்!

பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைது

சென்னை பள்ளிக்கரணையில் பலாத்கர வழக்கில் தேடப்பட்டு வந்த காவல் உதவி ஆய்வாளரை, நான்கு மாத தேடலுக்கு பிறகு கொல்கத்தாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புனித தோமையார்மலை ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில்,…

View More பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைது

ஜிப்மரில் மாணவியிடம் பாலியல் சீண்டல்: காவலர் உள்பட 2 பேர் கைது

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் தனியாக நடந்து சென்ற மருத்துவ கல்லூரி மாணவியிடம், மது போதையில் இருந்த காவலரும் அவரது நண்பரும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.  புதுச்சேரி கோரிமேடு பகுதியில் இயங்கி வரும் மத்திய…

View More ஜிப்மரில் மாணவியிடம் பாலியல் சீண்டல்: காவலர் உள்பட 2 பேர் கைது

டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதலமைச்சர் நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சிறப்பு டிஜிபி மீது…

View More டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!