“ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டு வர வேண்டும்” என அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். திருப்பதி மாவட்டம் எர்ரவாரிபாளையம் மண்டலம் எலமெண்ட கிராமத்தில், நேற்று பத்தாம்வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியில்…
View More “ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும்” – ரோஜா!Sexual assault
#HemaCommitteeReport | நடிகர் முகேஷ் கைது செய்து விடுவிப்பு!
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர். கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். அதைத்…
View More #HemaCommitteeReport | நடிகர் முகேஷ் கைது செய்து விடுவிப்பு!#HemaCommitteeReport | வயதான நடிகைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை -நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வேதனை!
மலையாளத் திரைப்படங்களில் வயதான நடிகைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில் முன்னணி நடிகர்கள் சிலர்…
View More #HemaCommitteeReport | வயதான நடிகைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை -நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வேதனை!#HemaCommittee | “உண்மை செருப்பு அணிவதற்குள், பொய் உலகப் பயணத்தை முடித்துக் கொள்ளும்”- மலையாள நடிகர் #Jayasurya பதிவு!
தன் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பொய், அதை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாக பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக பல முறை பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என…
View More #HemaCommittee | “உண்மை செருப்பு அணிவதற்குள், பொய் உலகப் பயணத்தை முடித்துக் கொள்ளும்”- மலையாள நடிகர் #Jayasurya பதிவு!#MeToo ஆண்களையும் விட்டுவைக்கவில்லையாம்… மலையாள சினிமாவை ஆட்டிப் படைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்!
மலையாள நடிகையொருவா் கடந்த 2017-ஆம் ஆண்டில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகி, மலையாள திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது. மலையாள…
View More #MeToo ஆண்களையும் விட்டுவைக்கவில்லையாம்… மலையாள சினிமாவை ஆட்டிப் படைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்!#HemaCommitteeReport | நடிகர் முகேஷை கைது செய்ய நீதிமன்றம் தடை!
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷை கைது செய்ய தடை விதித்து எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில்…
View More #HemaCommitteeReport | நடிகர் முகேஷை கைது செய்ய நீதிமன்றம் தடை!கேரள அரசின் குழுவில் இருந்து எம்எல்ஏவும் நடிகருமான #Mukesh நீக்கம்!
‘ஹேமா குழு’ அறிக்கையின் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களை மலையாள திரையுலகைச் சேர்ந்த பெண்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ், கேரள அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கேரள அரசு…
View More கேரள அரசின் குழுவில் இருந்து எம்எல்ஏவும் நடிகருமான #Mukesh நீக்கம்!#HemaCommitteeReport | “குற்றவாளிகள் யார் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும், ஊடகங்கள் அல்ல!” – மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி
யார் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர ஊடகங்கள் அல்ல என கேரள நடிகரும் மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட…
View More #HemaCommitteeReport | “குற்றவாளிகள் யார் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும், ஊடகங்கள் அல்ல!” – மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபிஹேமா கமிஷன் அறிக்கையில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பெயர்களை வெளியிடுமாறு வலுக்கும் கோரிக்கை!
ஹேமா கமிஷன் அறிக்கையிலுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பெயர்களை வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது. கேரளத் திரைத்துறையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையால், யாரெல்லாம் நடிகைகளுக்கு பாலியல்…
View More ஹேமா கமிஷன் அறிக்கையில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பெயர்களை வெளியிடுமாறு வலுக்கும் கோரிக்கை!#StopHarassment | 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை… ஜோத்பூரில் கொடூரம்!
ஜோத்பூர் அரசு மருத்துவமனையின் வளாகத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது…
View More #StopHarassment | 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை… ஜோத்பூரில் கொடூரம்!