வரதராஜ பெருமாள் கோயிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி! – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. சென்னை பூந்தமல்லி அருகே மிகவும் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள்...