திடீர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு – விலை உயரும் என்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பெய்த திடீர் மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இதனால் உப்பு விலை உயரும் என்பதால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில்...