தூத்துக்குடியில் தொடரும் கனமழை – உப்பு உற்பத்தி பாதிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உப்பளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.  இதனால் உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் நுழைவுவாயில் என்றழைக்கப்படக்கூடிய தூத்துக்குடி…

View More தூத்துக்குடியில் தொடரும் கனமழை – உப்பு உற்பத்தி பாதிப்பு!