இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா சோவியத் யூனியன் வெற்றிப்பெற்ற தினம், அந்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1945ல் மே 8ம் தேதி இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் நேச நாடுகள் சரணடைந்தன. இதையடுத்து…
View More ரஷ்யா மீண்டும் பெரிய போரை எதிர்கொண்டு வருகிறது – அதிபர் புதின்Russo-Ukrainian War
உக்ரைனிலிருந்து இந்தியர்கள் மீட்கும் பணி: மத்திய அரசை பாராட்டிய உச்சநீதிமன்றம்
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி…
View More உக்ரைனிலிருந்து இந்தியர்கள் மீட்கும் பணி: மத்திய அரசை பாராட்டிய உச்சநீதிமன்றம்உக்ரைன்: வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டும் – ஐநா
உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என ஐநா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உயிரை காத்துக்கொள்வதற்காக உக்ரைன் மக்கள்…
View More உக்ரைன்: வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டும் – ஐநாஉக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளை, மீட்க அரசுக்கு பெற்றோர் கோரிக்கை
உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளை, மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி அருகே உள்ள குண்டல் பகுதியைச் சேர்ந்த சகாய ஆண்டனி என்பவரின்…
View More உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளை, மீட்க அரசுக்கு பெற்றோர் கோரிக்கைஅடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்? தவிக்கும் உக்ரைன்
அடுத்த 24 மணி நேரம் உக்ரைனுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி போர் தொடுத்தது. 5வது நாளாக போர் தொடரும்…
View More அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்? தவிக்கும் உக்ரைன்உக்ரைனின் கார்கீவ்வை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கீவ்வை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 22ஆம் தேதி போர் தொடுத்தது. உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்களை குறிவைத்து ஆக்ரோஷ தாக்குதல் நடத்திய ரஷ்யா,…
View More உக்ரைனின் கார்கீவ்வை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவிப்புஉக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால்: பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்யா
உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கீ லாரோவ் இதனை தெரிவித்துள்ளார். தூதரக ரீதியிலான தீர்வுகளுக்கு ரஷ்யா எப்போதுமே தயாராக இருந்து…
View More உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால்: பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்யாஉக்ரைன் தலைநகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
இரண்டாவது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகருக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இரண்டாம் நாளாக இன்றும் நீடித்து வருகிறது. தரைப்படை மற்றும்…
View More உக்ரைன் தலைநகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்‘ஒருபோதும் நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன்’: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக மீட்க திட்டமிட்டுள்ளதாக ஹங்கேரியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா 2வது நாளாக போர் தொடுத்துள்ளதால் அங்கு தொடர்ந்து…
View More ‘ஒருபோதும் நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன்’: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன், பிரதமர் மோடி இன்று பேசுவார் என தகவல்
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன், பிரதமர் மோடி இன்று பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகள்…
View More ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன், பிரதமர் மோடி இன்று பேசுவார் என தகவல்