கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவாமல் இருந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதேபோல்…
View More நிபா வைரஸ் பரவல் இல்லை – கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது கோழிக்கோடு நிர்வாகம்!Restrictions
புதுச்சேரியில் நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எத்தனை பேர்?
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், புதுச்சேரியில் நீட் நுழைவுத்தேர்வை 6 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதுகின்றனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று…
View More புதுச்சேரியில் நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எத்தனை பேர்?சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா: பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு
காரையார் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் திருவிழாவுக்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகபிரியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ளது…
View More சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா: பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவுஆன்லைன் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் தேவை- வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா
சூதாட்டத்திற்கு தடை விதித்தது போல் ஆன்லைன் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தஞ்சாவூரில் சிறப்பு பொதுக்குழு கூட்டம்…
View More ஆன்லைன் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் தேவை- வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜாகணவன்-மனைவி ஒன்றாக உணவருந்த தடை!!!
ஆப்கானிஸ்தானில் உள்ள உணவகங்களில் கணவன்- மனைவி ஒன்றாக அமர்ந்து உணவருந்த அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் வந்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெண்கள்,…
View More கணவன்-மனைவி ஒன்றாக உணவருந்த தடை!!!பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி: சென்னை மாநகராட்சி
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள மாநிலம்…
View More பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி: சென்னை மாநகராட்சி