4 நாட்களாக இருட்டறையில் பூட்டப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்! எதற்காக தெரியுமா?

அலுவலகத்தில் ஆபாச படம் பார்த்த தனியார் நிறுவன ஊழியரை 4 நாட்களுக்கு இருட்டறையில் பூட்டி வைத்து தண்டனை வழங்கியுள்ளனர். பொதுவாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களது அலுவலகத்தின் வேலையை சரியாக செய்யாத…

View More 4 நாட்களாக இருட்டறையில் பூட்டப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்! எதற்காக தெரியுமா?

சொன்னதை செய்த அமைச்சர்… பாஜக தோல்வியால் ராஜிநாமா!

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் பிரச்சாரம் செய்த 7 மக்களவை தொகுதிகளில், 4ல் பாஜக தோல்வியுற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கிரோடி லால் மீனா. ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்…

View More சொன்னதை செய்த அமைச்சர்… பாஜக தோல்வியால் ராஜிநாமா!

மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன் – இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா!

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார்.  நில மோசடியுடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத்…

View More மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன் – இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா!

நெல்லை மேயர் ராஜினாமா – ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு!

நெல்லை மேயர் ராஜினாமா செய்ததையடுத்து ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு செய்துள்ளார். நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். மாநகராட்சி ஆணையரிடம்…

View More நெல்லை மேயர் ராஜினாமா – ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு!

ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சம்பாய் சோரன்.. ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரியுள்ளார்.  ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால்…

View More ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சம்பாய் சோரன்.. ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்!

கோவையை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா!

கோவை மாநாகராட்சி மேயர் ராஜினாமாவைத் தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். கோவை…

View More கோவையை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா!

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் திடீர் ராஜினாமா!

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவரது…

View More கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் திடீர் ராஜினாமா!

நலத்திட்ட உதவிகளை செய்து தரமுடியவில்லை – பதவியை ராஜினாமா செய்த பேரூராட்சி கவுன்சிலர்!

திருச்சி மாவட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட பணிகள் செய்து தரமுடியவில்லை என பேரூராட்சி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில்…

View More நலத்திட்ட உதவிகளை செய்து தரமுடியவில்லை – பதவியை ராஜினாமா செய்த பேரூராட்சி கவுன்சிலர்!

ஹிஜாப் அணிய தடை – பணியை ராஜினாமா செய்த சட்டக் கல்லூரி ஆசிரியை!

கொல்கத்தாவில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியைக்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் அவர் வேலை விட்டு நிற்பதாக அறிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள…

View More ஹிஜாப் அணிய தடை – பணியை ராஜினாமா செய்த சட்டக் கல்லூரி ஆசிரியை!

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் CEO திடீர் ராஜிநாமா! ஏன் தெரியுமா?

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் (Paytm Payments Bank) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக சுரீந்தர் சாவ்லா அறிவித்துள்ளார். பேடிஎம்  பேமென்ட்ஸ் வங்கி விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக  பேடிஎம்…

View More பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் CEO திடீர் ராஜிநாமா! ஏன் தெரியுமா?