சென்னையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரை அகற்ற நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக இன்றும் ஆய்வு செய்தார். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, சென்ன உள்ளிட்ட மாநிலத்தில் நான்கு…
View More #ChennaiRain | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு!Rain Update
பயணிகள் கவனத்திற்கு… | சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் – #SouthernRailway அறிவிப்பு!
சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட மற்றும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று (அக் .15) பெய்த கனமழை காரணமாக பேசின்…
View More பயணிகள் கவனத்திற்கு… | சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் – #SouthernRailway அறிவிப்பு!“சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்” – #EPS க்கு பதிலளித்த #DeputyCM உதயநிதி ஸ்டாலின்!
சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான் என மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியில் கருத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று…
View More “சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்” – #EPS க்கு பதிலளித்த #DeputyCM உதயநிதி ஸ்டாலின்!#ChennaiRain | 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு வழக்கமான போக்குவரத்து!
சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தேங்கிய 542 இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது.…
View More #ChennaiRain | 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு வழக்கமான போக்குவரத்து!#ChennaiRain | தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய #DyCM உதயநிதி ஸ்டாலின்!
பருவ மழையின் போது பணியாற்றிய தூய்மைப்பணியாளர்களுக்கு சிற்றுண்டி மற்றும் ரூ.1000 ஊக்கத் தொகையுடன் அத்தியாவசிய பொருட்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கிய கனமழை நேற்று இன்று…
View More #ChennaiRain | தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய #DyCM உதயநிதி ஸ்டாலின்!நாளை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! – எங்கே?… எப்போது?…
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் இடத்தை இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும்…
View More நாளை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! – எங்கே?… எப்போது?…மக்களே உஷார்! குடைய மறந்துராதீங்க.. காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் – #IMD அறிவிப்பு!
இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு…
View More மக்களே உஷார்! குடைய மறந்துராதீங்க.. காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் – #IMD அறிவிப்பு!#SchoolLeave | இன்று (அக். 16) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? லிஸ்ட் இதோ!
கனமழை எச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்)…
View More #SchoolLeave | இன்று (அக். 16) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? லிஸ்ட் இதோ!#Chennai அருகே நாளை கரையைக் கடக்கும் புயல் சின்னம் – 4 மாவட்டங்களுக்கு இன்று #RedAlert !
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே நாளை (அக். 17) அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
View More #Chennai அருகே நாளை கரையைக் கடக்கும் புயல் சின்னம் – 4 மாவட்டங்களுக்கு இன்று #RedAlert !சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை! “இன்று (அக்.15) காலை முதல் இரவு வரை மட்டும் 5 இடங்களில் 200 மி.மீ மழை பெய்துள்ளது”
சென்னையில் இன்று (அக்.15) ஒரே நாளில் 5 இடங்களில் 200 மி.மீ.-க்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்றும் நாளையும்…
View More சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை! “இன்று (அக்.15) காலை முதல் இரவு வரை மட்டும் 5 இடங்களில் 200 மி.மீ மழை பெய்துள்ளது”
