புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டதன் காரணமாக, உயர்கல்வியை இடையில் நிறுத்திய மாணவிகள் மீண்டும் கல்வியை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசால் செப்டம்பர் 2022 இல்…
View More உயர்க்கல்விக்கு உறுதுணையான புதுமைப்பெண் திட்டம் – மீண்டும் கல்வியை தொடரும் மாணவிகள்!உயர்கல்வி
உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26 முதல் விண்ணப்பிக்கலாம்: பொன்முடி
உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த ஆட்சியில் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்கு…
View More உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26 முதல் விண்ணப்பிக்கலாம்: பொன்முடி